செவ்வாய், 5 ஏப்ரல், 2016

மறதி

மறதியைப் பற்றி கவிதை எழுத,
யோசித்து வைத்த நான்கு வரிகளும்
மறந்து விட்டதே
அடடே '!' குறி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக