ஞாயிறு, 24 ஜூலை, 2016

முடிவு உன் கையில்

ஆரம்பத்தில் எனக்குச் சாதகமாகத் தோன்றி 
நானெழுதும் ஒவ்வொரு கவிதையும்கூட, ஏனோ
முடிவில் உனக்குச் சாதகமாகவே அமைந்துவிடுகின்றன .!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக