சனி, 30 ஜூலை, 2016

எனது கவிதை

சூரியனை நேருக்குநேராய் எதிர்கொள்வதாலேயே,
ஒளி கிடைக்கிறது சூரியனிலிருந்து நிலவுக்கு;
சுத்தியின் அடிகளை தாங்குவதாலேயே,
உளியிலிருந்து சிற்பமாகிறது கல்; அதுபோல
பிரச்சனைகளை தைரியமாக மேற்கொள்வதாலேயே,
வெற்றியானது வசப்படும்  நமக்கு.!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக