ஞாயிறு, 10 ஜூலை, 2016

வார்த்தை

தேவனே,
உம்மைப்பற்றி கவிதை எழுத
வார்த்தை பிடிபடவில்லை எனக்கு
பிறகுதான் புரிந்தது,
நீரே வார்த்தை என்று.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக