ஞாயிறு, 10 ஜூலை, 2016

எனது கவிதை

உருவத்தில்தான் நீ குள்ளம்,
அன்பில் பெருக்கெடுத்த வெள்ளம்,
உனக்கிருப்பதோ தூய்மையான உள்ளம்,
சிறிதும் அதிலில்லை கள்ளம்,
உன்னை தள்ளிவிட்டு கொன்ற இடம் ஒரு பள்ளம்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக