சனி, 13 ஆகஸ்ட், 2016

எனது கவிதை அனுபவம்

இதெல்லாம் ஒரு கவிதையா?

நானெழுதியது கவிதையென நினைத்து
காட்டினேன் என் நண்பர்களிடம்; ஒருவன்,
'ஏதோ கவிதை எழுதியிருக்கிறாய் என்றாயே அதுயெங்கே?' என்றும்
மற்றொருவன், 'இதுதான் கவிதையா இதுவும் கவிதையா?' என்றும் கேட்டனர்.
ஆனால் அவர்கள் கூறியது எனக்கென்னவோ,
'இதெல்லாம் ஒரு கவிதையா?' என்றே கேட்டது.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக