ஞாயிறு, 20 நவம்பர், 2016

மெனக்கெடல்

மெனக்கெடல்:

"எனக்காக நீ படும் மெனக்கெடல்கூட,
உன்னை இன்னும் பிடிக்கவைக்கிறது.!"
என்று நீ எழுதித்தந்த இக்கவிதையை,
மெனக்கெட்டு இன்னும் பத்திரமாக
காத்துவருகிறேன் உன் நினைவாக,
நீ என்னைவிட்டு போனபின்பும்கூட.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக