வியாழன், 27 அக்டோபர், 2016

மண்

தேவனே மனிதனை நீர் படைத்தீர் 'Soil'-ஆல்,
அதிலும் படைத்தீர் உம்முடைய சாயலால்.! 


செவ்வாய், 11 அக்டோபர், 2016

எனது கவிதை

'பயனிலை'யாயிருப்பதால் பயனில்லையானாலும்,
என்றாவதொருநாள் கண்டிப்பாக
நீ எழுவாயாக 'எழுவாயாக'.!